கிராம்பு கஷாயம் செய்வது எப்படி?.. என்னென்ன நன்மைகள்.! - Seithipunal
Seithipunal


கிராம்பு கஷாயம் தொண்டைக்கு இதமாக இருக்கும். தோள்களில் ஏற்படும் தோல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். கரும்புள்ளிகளை நீக்கி, கண்களில் ஏற்படும் கருவளைய பிரச்சனைகளை சரி செய்யும். 

கிராம்பு கஷாயம் செய்ய தேவையான பொருட்கள்:

கிராம்பு - 15,
வெண்ணெய் - கால் கரண்டி, 
பனை வெல்லம் - தேவையான அளவு.

கிராம்பு கஷாயம் செய்முறை: 

முதலில் 10 கிராம்புகளை பொடியாக அம்மியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் நான்கு முதல் 5 கிராம்புடன், பொடியாக்கிய கிராம்பையும் சேர்த்து மூன்று குவளை நீரில் கொதிக்க விட வேண்டும். 

இதனைத்தொடர்ந்து மூன்றில் இரண்டு பங்கு நீர் கொதித்து சுண்டியதும், அதனை வடிகட்டி பனை வெல்லத்தை சேர்த்து குடிக்கலாம். தேவையானவர்கள் மட்டும் வெண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம். 

கிராம்பு கஷாயத்தால் ஏற்படும் பலன்கள்: 

தொண்டைக்கு இதமாக இருக்கும். தோள்களில் ஏற்படும் தோல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். கரும்புள்ளிகளை நீக்கி, கண்களில் ஏற்படும் கருவளைய பிரச்சனைகளை சரி செய்யும்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

How to Prepare Kirampu Kashayam Health Tips Tamil


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->