உடலுக்கு குளிர்ச்சியூட்டும் பெருஞ்சீரகத்தின் ஆரோக்கியமான நன்மைகள்.!
Benefits of perucheragam
உணவுப் பொருள்களில் தவிர்க்க முடியாட ஒரு பொருள் என்றால் சோம்பு. சோம்பை சுவைக்காக மட்டுமல்ல ஆரோக்கியமான மருத்துவ குணங்களும் பலன்களும் உள்ளது.
சோம்பு நீரை தினமும் அருந்தி வந்தால் ஈரபதத்தை தக்கவைத்து கொள்ளவும். சோம்பு நீரை அருந்தி வருவது உடலுக்கு புத்துணர்வு அளிக்கும்.
பெருஞ்சீரகம் உடலுக்கு குளிர்ச்சியூட்டும் திறன் கொண்டது. அதன் காரணமாக, வெயில் காலங்களில் செய்யப்படும் உணவுகளில் அதிகம் சேர்த்து கொள்ளலாம்.
மேலும், உடல் சூடு அதிகமாக இருந்தால் வெறும் வாயில் போட்டு பெருஞ்சீரகத்தை மென்று திங்கலாம்.
அதிகம் புரதம் கொண்ட, எளிதில் செரிமானம் ஆகாத உணவுகளை சாப்பிட்ட பின் பெருஞ்சீரகத்தை எடுத்து கொள்ளலாம். பெருஞ்சீரகம் செரிமானத்தை அதிகரிக்கும்.
கண்பிரச்சனைகள் உள்ளவர்கள் பெருஞ்சீரகத்தை சாப்பிட்டு வந்தால் கண்பிரச்சனைகளை சரிசெய்யும். தினமும் பெருஞ்சீரகத்தை சாப்பிட்டு வந்தால் கண்பிரச்சனைகளை தவிர்கலாம்.