தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.!!
today 2 districts school leave
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து, காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மேலும் வலுவிழக்க கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் ஐந்து மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், அரியலூர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று ஒருநாள் பள்ளிகளுக்கு 1 முதல் 8ம் வகுப்பு வரை மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு இன்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளா
English Summary
today 2 districts school leave