திருச்சியில் செயல்படும் வாழைப்பழ ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு.!! - Seithipunal
Seithipunal


திருச்சியில் செயல்படும் வாழைப்பழ ஆராய்ச்சி மையம் அதிகாரபூர்வ இணையதளத்தில் இளம் தொழில் வல்லுநர் காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக எம்.டெக்., பிஎச்.டி., எம்.எஸ்சி வேளாண்மை கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக திருச்சிராப்பள்ளி கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள்  நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள். 

நிறுவனம் : திருச்சியில் செயல்படும் வாழைப்பழ ஆராய்ச்சி மையம்

பணியின் பெயர் : மாவட்ட ஆலோசகர், சமூக சேவகர் & டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்

கல்வித்தகுதி : இளம் தொழில் வல்லுநர்

பணியிடம் : திருச்சிராப்பள்ளி

தேர்வு முறை : நேர்காணல்

மொத்த காலியிடங்கள் : 01

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் 

சம்பளம் : 35,000/-

கடைசி தேதி : 31/12/2021

முழு விவரம் : http://alljobopenings.in/wp-content/uploads/2021/12/Screenshot_58.png என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NRCB Job


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->