புலனாய்வு துறையில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கும் வேலைவாய்ப்பு.!! - Seithipunal
Seithipunal


புலனாய்வு துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில்  உதவி மத்திய புலனாய்வு அதிகாரி, செயல் காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக பத்தாம் வகுப்பு,  டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக இந்தியா முழுவதும் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள்  எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள். 

நிறுவனம் : புலனாய்வு துறை

பணியின் பெயர் : உதவி மத்திய புலனாய்வு அதிகாரி, செயல்

கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு,  டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு

பணியிடம் : இந்தியா முழுவதும்

தேர்வு முறை : எழுத்து தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
 
மொத்த காலியிடங்கள் : 766 

கடைசி நாள் : 21-07-2022

முழு விவரம் : http://alljobopenings.in/wp-content/uploads/2022/07/766-Assistant-Central-Intelligence-Officer-Executive-Posts-Advt-Details-Intelligence-Bureau.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Intelligence Bureau Job 2022


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->