அரசு பள்ளி மாணவர்களுக்கு NEET தேர்வு பயிற்சி: பள்ளி கல்வித்துறை ஏற்பாடு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு நீட் நுழைவு தேர்வை எழுதுவதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.  

வருகின்ற கல்வி ஆண்டில் மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவு தேர்வு வருகின்ற மே மாதம் ஐந்தாம் தேதி நடைபெற உள்ளது. 

இதனால் நீட் நுழைவு தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. 

இந்த பயிற்சி வகுப்புகள் நாளை முதல் மே இரண்டாம் தேதி வரை சுமார் ஒரு மாதம் வரை நடைபெற உள்ளது. இந்த பயிற்சிக்காக தமிழக முழுவதும் 330 மையங்கள் அமைக்கப்பட்டு 13 ஆயிரத்து 304 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

மார்ச் 25ஆம் தேதி முதல் மே இரண்டாம் தேதி வரை நீட் நுழைவு தேர்வு பயிற்சிக்கான அட்டவணையை ஆசிரியர்கள் முன்னதாகவே தயாரித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Govt School Students NEET Coaching


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->