பாதியில் முடிந்து போன மணவாழ்க்கை.! நடிகை சுகன்யாவின் சோக வாழ்க்கை.!
suganya peronal life except cinema
நடிகை சுகன்யா என்றாலே அந்த காலகட்டத்தில் ஒரு கவர்ச்சி இருக்கும்.சினிமாவுக்கு பின் அவர் சின்னத்தையிலும் வெற்றிகரமாக தனது கால் தடத்தை பதிய ஆரம்பித்தார். சினிமாவில் பல விதமாக சாதித்த நடிகை சுகன்யா தன்னுடைய சொந்த வாழ்க்கையில் நிலைதடுமாறிவிட்டார்.
நடிகை சுகன்யா கடந்த 2002ஆம் ஆண்டு ஸ்ரீதர் என்பவரை திருமணம் செய்தார். இருப்பினும், அடுத்த ஒரு வருடத்தில் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துவிட்டு தனியே வாழ்ந்து வருகின்றார். இரண்டாவது திருமணம் அவர் செய்து கொள்ளவில்லை.
தற்போது, சுகன்யாவுக்கு 51 வயதை எட்டியுள்ள நிலையில், சுகன்யாவின் திருமண வாழ்க்கை எதற்காக பிரிந்தது என்பது குறித்து தகவல் தற்போது கிடைத்துள்ளது. சீரியலிலும் சினிமாவிலும் அவர் இரவு பகல் பாராமல் நடித்து வந்துள்ளார்.
ஆனால், கணவரோ சுகன்யாவுடன் நேரத்தை செலவிட எண்ணியுள்ளார். இது நாளடைவில் பொறாமையாக மாறி பின் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. இதனால் சுகன்யா ஆத்திரமடைந்து டைவர்ஸ் செய்துள்ளார். நடிகை சுகன்யாவுக்கு வாரிசு யாருமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
suganya peronal life except cinema