மீராமிதுனுக்கு வைக்கப்பட்ட மிகப்பெரிய ஆப்பு.! விழிபிதுங்கும் மீராமிதுன்.!
meeramitun on critical situation
மிகவும் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் மீராமிதுன். பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு அங்கும் சர்ச்சையை கிளப்பிய மீராமிதுன் அதன்பின்னர் ரசிகர்களின் வெறுப்பை பெற்று அங்கிருந்து வெளியேறினார்.
தன்னுடைய சுய விளம்பரத்திற்காக சில மாதங்களாக சினிமா பிரபலங்கள் பலரையும் மிக மோசமாக விமர்சனம் செய்து கண்டனங்களை பெற்று வருகின்றார்.
இதன் காரணமாக ஆவேசமான விஜய் மற்றும் சூர்யாவின் ரசிகர்கள் பல்வேறு காவல் நிலையங்களில் மீராமிதுன் மீது புகார் அளித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல பத்திரிக்கை ஒன்று நடத்திய விசாரணையில் மீரா மிதுன் மீது பெண் வழக்கறிஞர் ஒருவர் வெளிவராத வகையில் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார் என்றும் இது அவருக்கு பெரிய சறுக்கல் என்றும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக ஆவேசமான விஜய் மற்றும் சூர்யாவின் ரசிகர்கள் பல்வேறு காவல் நிலையங்களில் மீராமிதுன் மீது புகார் அளித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல பத்திரிக்கை ஒன்று நடத்திய விசாரணையில் மீரா மிதுன் மீது பெண் வழக்கறிஞர் ஒருவர் வெளிவராத வகையில் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார் என்றும் இது அவருக்கு பெரிய சறுக்கல் என்றும் கூறப்படுகிறது.
English Summary
meeramitun on critical situation