300 பெண்களுடன் உல்லாசமாக இருந்திருக்கிறேன்.. பிரபல நடிகரின் சர்ச்சை பேச்சு..!  - Seithipunal
Seithipunal


பிரபல நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை படமாக்கப்பட்டது, அது SANJU என்று திரைப்படமாக வெளிவந்தது. இந்த படத்தில் ஒரு காட்சி வரும் அதில் அனுஷ்கா சர்மா ” நீங்கள் திருமணத்துக்கு முன் எத்தனை பெண்களோடு உறவு வைத்து கொண்டீர்கள் ” என்று ஹீரோவிடம் கேட்பார் . அதற்கு சஞ்சய் தத் ” ஒரு 300 லேந்து 350 வரைக்கும் " என்று பதில் அளித்திருப்பர். 

இதை தொடர்ந்து, சஞ்சய் தத் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார், அப்போதும் 300 பெண்களுடன் உடல் உறவு வைத்திருப்பதை நகைச்சுவையாக கூறியது சர்ச்சையை கிளப்பியது.

நடிகர் சஞ்சய் தத் சமீபத்தில் சிறையில் இருந்து வந்தவர். இந்நிலையில் தனது பட புரமோஷனுக்கு வந்திருந்த சஞ்சய் தத், குறைந்தது 300 பெண்களுக்கு மேல் உடல் உறவு வைத்திருந்ததாக ஒரு நகைச்சுவைக்கு தொகுப்பாளரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். நகைச்சுவை என்றாலும் ஒரு அளவு வேண்டும் என்று ஒரு நடிகை பொங்கி எழுந்துள்ளார். 

பாலிவுட், இளம் நடிகையான தீப்நீத்தா ஷர்மா, தனது ட்விட்டர் பக்கத்தில் இதையே நகைச்சுவை என்று ஏதேனும் நடிகை கூறியிருந்தால் எல்லோரும் நகைச்சுவையாக எடுத்துக் கொள்வீர்களா ? பாலியல் வன்கொடுமைகளுக்கு இதுபோன்ற செயல்களுக்கு காரணம் ” என்று அவரைத் தாக்கி  பேசியிருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bollywood actor Controversy speech


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->