ஷாருக்கானை கடுப்பேற்றிவிட்ட அட்லி.?! 2-வது பஞ்சாயத்து ஆரம்பம்.!  - Seithipunal
Seithipunal


தற்போது நடிகர் ஷாருக்கான் நடிக்கின்ற ஜாவான் திரைப்படத்தை இயக்குனர் அட்லி இயக்கி வருகின்றார். முதன்முதலாக ஷாருக்கானை வைத்து பாலிவுட்டில் அட்லி களமிறங்கி இருக்கிறார். 

சில மாதங்களுக்கு முன் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கி நடந்தது. புனேவில் நடந்த இந்த ஷூட்டிங்கில் நடிகர் ஷாருக்கான், நடிகை நயன்தாரா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள். இந்த திரைப்படத்திற்காக இயக்குனர் அட்லி மும்பையில் மூன்று வருடங்களுக்கும் மேலாக தங்கி வருகின்றார்.

இத்தகைய நிலையில் பதன் பட வேலைகளை முடித்த ஷாருக்கான் தற்போது, ஜாவான் படத்தில் முழு கவனத்துடன் இறங்கியுள்ளார். 14 கோடி அளவில் செலவு செய்து இந்த ஜாவான் படத்தை எடுத்து வருகின்றனர். அட்லி அதிகப்படியாக செலவு வைப்பதாக ஷாருக்கான் கோபத்தில் உள்ளதாக தெரிகிறது. 

ஏற்கனவே இந்த படத்தின் மீது கதை காப்பியடிக்கப்பட்ட குற்றச்சாட்டு எழுந்தது ஷாருகானுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்திய நிலையில் அடுத்தது, இதுவும் சேர்ந்துள்ளதால் ஷாருக்கான் மிகுந்த கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Atlee makes sharukkhan Angry


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->