அனிருத்தை திருமணம் செய்கிறாரா கீர்த்தி சுரேஷ்.?! கட்டிப்பிடித்து நெருக்கமான போட்டோ.! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் கோலிவுட் சினிமாவில் அறிமுகமானார். இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரஜினி முருகன் மற்றும் ரெமோ போன்ற படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார். 

இவர் மகாநடி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய நடிகை என்ற அங்கீகாரத்தை பெற்று தேசிய விருதுகளை வென்றார். அந்த படத்தில் நடிகை திலகம் சாவித்திரியாகவே அவர் வாழ்ந்து காட்டி பலரது மனதையும் கொள்ளை அடித்தார். 

அடுத்ததாக பாலிவுட் படங்களில் களமிறங்க வேண்டும் என்று தனது உடல் எடையை குறைத்து சமீபகாலமாக கதையம்சம் பொருந்திய படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இறுதியாக இவரது நடிப்பில் சாணிகாகிதம் மற்றும் சர்க்கரு வாரி பட்டா போன்ற படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

கீர்த்தி சுரேஷ் காதலிப்பது அந்த இசையமைப்பாளரையா.!? கட்டியணைத்து வெளியிட்ட  புகைப்படம்.! - Seithipunal

இத்தகைய நிலையில், பிரபல இசையமைப்பாளராக இருக்கும் அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால், நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் தான் என்று இரு தரப்பினரும் விளக்கம் கொடுத்தனர். 

இத்தகைய சூழலில் அனிருத் பிறந்தநாளில் நடிகை கீர்த்தி சுரேஷ் அவருடன் கட்டிப்பிடித்து கொண்டாடிய புகைப்படங்கள் பரவி அந்த தகவலை உறுதிபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aniruth and keethi suresh may marry


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->