வாரே வா.. முதல் முறையாக எந்த நடிகைக்கும் இல்லாத சிறப்பை பெற்ற கீர்த்தி சுரேஷ்.!  - Seithipunal
Seithipunal


நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகர் மகேஷ்பாபு இணைந்து நடித்துள்ள திரைப்படம் தான் சர்க்காரு வாரிப்பட்டா. இந்த படத்தை இயக்கியுள்ள நிலையில், படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 

சர்க்காரு வாரி பட்டா படம் ரிலீசாவதை முன்னிட்டு மகேஷ்பாபு ரசிகர்கள் ஆந்திராவில் அவருக்கு நிறைய பேனர்களை வைத்திருந்தனர். அதுபோல, ஆந்திராவில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு 35 அடியில் கட்டவுட் வைக்கப்பட்டு இருக்கின்றது. 

வழக்கமாக மாஸ் ஹீரோக்களின் திரைப்படங்கள் வெளியாகும் போது அவருடைய ரசிகர்கள் கட்அவுட் வைப்பது வழக்கம். இருப்பினும் முதல் முறையாக ஹீரோயினுக்கு இவ்வளவு பெரிய கட்அவுட் வைத்து ஆந்திர ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர். 

இதற்கான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரவேற்பு பெற்று வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress keerthi suresh cut out


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->