உச்சத்தை எட்டிய பூண்டின் விலை.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பூண்டில் விலை கிலோ 500 ரூபாயாக உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் பூண்டின் விலை கிலோ 500 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. முதல் ரக பூண்டின் விலை மொத்த விலையில் கிலோ 500 ரூபாயாக உயர்ந்து விற்பனையாகி வருகிறது.

முதல் ரக பூண்டில் விலை ஒரே வாரத்தில் கிலோவுக்கு 100 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசத்தில் இருந்து வரத்து குறைந்தால் இந்த விலை உயர்வு கண்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தினசரி 150 முதல் 200 பூண்டு வரத்து இருந்த நிலையில் தற்போது 60 முதல் 65 டன் மட்டுமே வரத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Garlic price increase to rs500 in tamilnadu


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->