தாம்பத்தியத்தில் உச்சம்.! எவ்வாறு? எப்படி? கிடைக்கும்.!! குறைவதற்கான காரணங்கள் என்ன?.!!  - Seithipunal
Seithipunal


தாம்பத்தியம் என்பது இரு உடல் உடலளவிலும் மனதளவிலும் இணைந்து தனது எதிர்கால சந்ததியை உருவாக்கும் நிகழ்விற்கு பெயரே தாம்பத்தியம். இந்த சமயத்தில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையேயான உறவு சிறக்கவும்., உள்ளம் அமைதியாகவும்., இவர்கள் இருவருக்குள்ளும் இருக்கும் காதலை அதிகப்படுத்தவும் உதவுகிறது. 

இந்த தாம்பத்திய வாழ்க்கையை பொறுத்த வரையில்., பெரும்பாலானோருக்கு வாய்ப்புகள் சரிவர அமைவதில்லை. தகுந்த சூழல்., தகுந்த தருணம்., அதற்கான உணர்வு மற்றும் உடல்நிலையை போல பல்வேறு காரணங்கள் உள்ளது. சில சமயத்தில் சில தம்பதிகளுக்கு சில காரணத்தால் தாம்பத்தியத்தில் தடைகள் ஏற்படுகிறது. 

இதிலும் சில நேரத்தில் தாம்பத்தியம் முற்றிலுமாக தடைபடுதல்., குறிப்பிட்ட இடைவெலிகள் காரணமாக தம்பதிகள் இணையாமல் இருத்தல் போன்ற கரங்களிலும் உள்ளது. இதுமட்டுமல்லாது சில நேரத்தில் தம்பதிகளுக்கிடையே தாம்பத்தியத்தில் நாட்டமின்மை போன்ற காரணத்தாலும் சில விலக்கங்கள் ஏற்படுகிறது. இந்த மேற்கூறிய ஐந்து காரணங்களில் சில தாய்கள் ஏற்படுகிறது. 

இன்றளவில் உள்ள பெரும்பான்மை தம்பதிகளுக்கு தாம்பத்தியத்தில் ஏற்படும் தடைகளுக்கு காரணமாக மன அழுத்தம் பெரும் பங்கு வகிப்பதாக ஆங்கில நாளிதழின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. பெரும்பாலான பெண்கள் தங்களின் தாம்பத்யத்தில் தங்களின் உச்சத்தை எட்டாத சமயத்தில் அதிகளவு மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். 

இதற்கு காரணமாக துணையின் தாம்பத்தியம் குறித்த நாட்டமின்மை மற்றும் அறியாமை போன்ற காரணமும்., உடல் ஒத்துழைப்பு காரணமும் கூறப்பட்டு வரும் நிலையில்., பெண் துணை திருமணத்திற்கு முன்னதாக சுய இன்பம் மேற்கொள்வதாக கூறி அவர்கள் செய்யும் சில செயல்பாடுகளால் பிறப்புறுப்பில் ஏற்படும் மாற்றங்களும் காரணமாக கூறப்படுகிறது. 

எந்த விதமான முன் அனுபவமும் இன்றி தாம்பத்தியத்தில் துணையுடன் ஈடுபடும் சமயத்தில்., துணையுடன் காதல் வார்த்தைகளை பேசி கொஞ்சுதல் என்ற நிகழ்வே அங்கு நடைபெறுவதில்லை. சில முன் அனுபவம் உள்ள நபர்களுக்கும் சில சமயத்தில் தனக்கான துணையுடன் தாம்பத்தியத்தில் நாட்டமின்மை இந்த பிரச்சனைக்கு காரணமாக கூறப்படுகிறது. 

அனைத்து தம்பதிகளின் உடலளவிலும் மனதளவிலும் சோர்வானது ஏற்பட்டு., அவர்களின் உடல் நலத்தை மற்றும் திறனை பொருத்தும்., துணையின் விருப்பத்தை பொருத்தும் தாம்பத்தியத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிற ஊர்களில் துணையை பிரிந்து பணியாற்றி வரும் நேரத்தில்., தனது துணையுடன் சிறிது நேரம் உணர்ச்சிகளை தூண்டி விடும் படியும்., காதலுடனும் பேச வேண்டும். 

இன்றுள்ள சூழ்நிலையில் பெரும்பாலான தம்பதிகள் ஒரு குழந்தையுடன் போதும் என்றும்., அந்த குழந்தை வளரும் நேரத்தில் தாம்பத்யத்தில் ஈடுபட மறுத்து விடுகின்றனர். மேலும்., குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் தம்பதிகள் குழந்தைகள் இதனை கண்டுவிடுவார்களோ என்ற அச்சத்திலேயே மறுத்து விடுகின்றனர் என்பதே நிதர்சனமாக உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to improve to enjoy your partner co-operating with your life


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->