கர்நாடகாவில் 22 காவலர்களை கொன்ற வீரப்பன் கூட்டாளி சைமன் உயிரிழந்தாரா.? - Seithipunal
Seithipunal


கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டிருந்த வீரப்பனின் நண்பர் சைமன் தற்போது உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

Image result for வீரப்பன்

கர்நாடகாவில் 1993ம் ஆண்டு  வீரப்பன் கூட்டாளிகள் நடத்திய கண்ணி வெடித் தாக்குதல் நடத்தியதில், கர்நாடகாவின் 22 போலீசார் கொல்லப்பட்டனர். இதில் முக்கிய குற்றவாளியாக கர்நாடக போலீசாரால்  சைமன் அறிவிக்கப்பட்டார். இதனை அடுத்து பல போராட்டங்களை தாண்டி அவரை கைது செய்து பெங்களூரு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர், நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. இதனையடுத்து சைமன் ஆயுள் தண்டனைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டார்.

Veerapan friend Simon died in Karnataka jail
இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சைமன் உயிரிழந்து விட்டதாக கர்நாடக சிறை நிர்வாகம் இன்று காலை அறிவித்துள்ளது.

மேலும் கடந்த 2004 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தருமபுரி மாவட்டம் பாடி கிராமத்தில் அதிரடிப்படையினரால் வீரப்பன் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

veerappan importent partner sayman died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->