ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்..மாறும் தேர்தல் களம்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. நாளை மாலையுடன் பிரச்சாரம் நிறைவடை உள்ள நிலையில் அனைத்து கட்சி தலைவர்களும் அனைத்து கட்சி வேட்பாளர்களும் இறுதி கட்ட பிரச்சாரத்தை தீவிரப் படுத்தி வருகின்றனர்.

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி இன்று காலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். இது குறித்து ஆளுநர் மாளிகை தரப்பில் அவர் சொந்த காரணத்திற்காக டெல்லி புறப்பட்டு சென்றார் என்று கூறப்பட்டுள்ளது. நாளை மாலை சென்னை வருவார் என்று கூறப்படுகிறது.

டெல்லி சென்ற ஆளுநர் ரவி பாஜக தேசிய தலைவர்களை சந்தித்து தமிழ்நாடு கள அரசியல் குறித்தும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் குறித்தும் கலந்துரையாடலாம் என்று பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்த வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Governor ravi going to dheli


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->