#BREAKING_NEWS சற்றுமுன் ஊட்டியில் நடந்த கோரா விபத்து..! 07 பேர் பலி... 30 படுகாயம்..!!
#BREAKING_NEWS சற்றுமுன் ஊட்டியில் நடந்த கோரா விபத்து..! 07 பேர் பலி... 30 படுகாயம்..!!
ஊட்டி குன்னுர் சாலையில், பேருந்து கவிழ்ந்து கோரா விபத்து நடந்துள்ளது. இதில் 07 பேர் பலியாகியுள்ளதாகவும், பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
ஊட்டியில் இருந்து குன்னுர் சென்ற அரசு பேருந்து, மந்தாடா பகுதியருகே வரும் போது சுமார் 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அரசு பேருந்து நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்த வேகத்தில் பேருந்தில் இருந்த பயணிகள் சிதறி விழுந்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே 07 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் 30 க்கும் அதிகமான பயணிகள் படுகாயமடைந்து பள்ளத்தில் விழுந்துள்ளார். தற்போது படுகாயமடைந்தவர்களை, தீயணைப்பு துறையினரும், போலீசாரும், பொதுமக்களும் மீட்டு வருகின்றனர்.
விபத்து கோரமான முறையில் நடந்ததால், பயணிகளை மீட்கும் பணி சிரமாக உள்ளது எனவும். மீட்கப்பட்ட பயணிகள், கோவை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கபட்டு வருகின்றனர்.
English Summary
#BREAKING_NEWS ACCIDENT NEAR OOTY