முஸ்தஃபிசூர் சென்னை அணியிலிருந்து விலகல்.. ரசிகர்கள் அதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


17வது சீசன் ஐபில் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது. 

சென்னை அணி விளையாடிய 6 போட்டிகளில் 4 வெற்றியும் 2 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. கேப்டன் ருத்துராஜ் மற்றும் சிவம் டூபே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், சென்னை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் முஸ்தஃபிசூர் நாடு திரும்பஉள்ளார் என்ற செய்தி சென்னை ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. மே 3ம் தேதி ஜிம்பவே - பங்களாதேஸ் நாடுகளுக்கிடையே T20 போட்டி நடைபெற்ற உள்ள நிலையில் முஸ்தஃபிசூர் நாடு திரும்ப உள்ளார். மே-1 தேதி வரை சென்னை அணியில் விளையாடுவார் என்று தெரிவிக்கபட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mustafizur out to Chennai team


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->