வீட்டில் பணவரவு உண்டாக வேண்டுமா? இந்த ஒரு மந்திரத்தை மட்டும் சொல்லுங்கள்.! - Seithipunal
Seithipunal


தற்போதைய காலகட்டத்தில் பணம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாக வைத்து ஓடுகின்றனர். அப்படி சம்பாதிக்கும் பணத்தை வீட்டில் சேமித்து வைப்பதற்கு சித்தர்களால் லக்ஷ்மி வசிய கலசம் சொல்லப்பட்டுள்ளது.

அதாவது, ஒரு சிறிய மண்கலசம் எடுத்து அதில் சிறிது உப்பு, சர்க்கரை, பச்சரிசி, புளி, பருப்பு ,நவ தானியம், புனுகு, குங்கும பூ, கஸ்துரி, ஜவ்வாது, ஐம்பொன், சிறிய வலம்புரிசங்கு, வெற்றிலை பாக்கு இவை அனைத்தயும் வியாழக்கிழமையே வாங்கி வைத்துக்கொள்ளவும். 

வெள்ளிகிழமை காலை 6 ல் இருந்து 7 மணிக்குள் அனைத்து பொருளையும் கலசத்தில் போட்டு மண்கலசத்திற்கு விபூதிபட்டையிட்டு சத்தனம் குங்குமம் வைத்து உங்கள் பூஜை அறையில் வைத்து மகாலட்சுமியை மனதாற வேண்டி தாயே நீ என்றும் என் குடும்பத்தில் இருந்து அருளவேண்டும் என்று பிராத்தனை செய்து விட்டு தூபதீபம் காட்டி "ஒம் தன தான்ய லஷ்மியை வசி வசி வசியை நமஹ" மந்திரத்தை 108 முறை கூறி பின் கலசத்தை மூடி பூஜையறையில் வைக்கவும்,

இந்த மந்திரத்தை வெள்ளிக்கிழமை தோறும் 108 முறை மந்திரம் கூறி வணங்க வேண்டும். மண்கலசம் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. முதல் முறை வணங்க தொடங்கியதும் அடுத்த வெள்ளிகிழமைக்குள் பணவரவு உயர்வதை கண்கூடாக காணலாம்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

slogam for money increase in house


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->