எலியும் பூனையுமாக சண்டைபோட்டுக் கொண்டவர்கள் திடீர் சந்திப்பு : எடப்பாடியை சந்தித்து பேசிய அரசியல் பிரமுகர்! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன், மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ம் தேதி அன்று மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 

புதுச்சேரிக்கு வருகை தரும் பிரதமர் மோடி, வரும் 24ம் தேதி சென்னை வந்து, இந்த திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் நேற்று வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் இது குறித்து சென்னை க்ரீன்வேஸ் சாலையிலுள்ள இல்லத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார். 

இவர்களது இத்தகைய சந்திப்பின் போது தமிழக சட்டம் ஒழுங்கு குறித்தும் பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

political leader meet edappadi palanisamy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->