உங்கள் ஒட்டு உங்கள் குரலாக ஒலிக்கட்டும்..பிரதமர் மோடி.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் ஏப்ரல் 19ம் தேதி 102 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குபதிவு நடைபெற்று முடிந்தது. மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 88 நாடாளுமன்ற தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது. மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதுதொடர்பாக, எக்ஸ் தளத்தில் கூறிவுள்ளதாவது, இன்று வாக்குப்பதிவு நடைபெறும் இடங்ககளில் மக்கள் பெருவாரியான வாக்குப்பதிவை செய்யவேண்டும்.குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்கள் பெருவாரியாக இந்த ஜனநாயக திருவிழாவில் பங்கேற்க வேண்டும்.

உங்கள் ஓட்டு உங்கள் குரலாக ஒலிக்கும். அனைவரும் தவறாமல் ஓட்டளியுங்கள் என்று பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

your vote your vioce by modi


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->