திமுக அமைச்சர் மகனின் மீது பஞ்சாயத்து தலைவர் பரபரப்பு புகார்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசின் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மகன் மீது ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசின் பால்வளத்துறை அமைச்சராக இருக்கும் மனோ தங்கராஜ் மகன் ரெமோன் அனைத்து துறை நிர்வாகத்திலும் தலையிடுவதாக கன்னியாகுமரி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்று தாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

தனது கேபிள் நிறுவனத்தை வைத்து கொடுத்த நெருக்கடியில் 15,000 பேர் அரசு கேபில் இருந்து விலகி விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் கன்னியாகுமரி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanniyakumari panchayat president allegation on mano thangaraj son


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->