திமுக அலறி போய் உள்ளது! வெளுத்து வாங்கிய மாஜி அமைச்சர்!! - Seithipunal
Seithipunal


நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பகுதியில் அதிமுகவின் 52 வது ஆண்டு துவக்க விழா பொதுக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறியதால் திமுக கலங்கி போய் இருக்கப்பதாக விமர்சனம் செய்துள்ளார். 

ஒரு கூட்டம் மேடையில் பேசிய அவர் "அதிமுக பொதுச் செயலாளர் பாஜகவுடன் கூட்டணி இனி ஒருபோதும் இல்லை என தெளிவாக தெரிவித்துவிட்டார். பாஜகவுடன் கூட்டணி இல்லை என சொன்னவுடன் திமுக கலங்கி போய் விட்டது. எதிர்க்கட்சியில் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருக்கின்றன. அதிமுகவின் கூட்டணி கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்று தெரிந்தவுடன் திமுக அலறி போய் உள்ளது" என விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK OSmanian criticized dmk MKStalin


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->