இயற்கை முறையில் முகம் அழகாக இதை செய்யுங்கள் முதலில்.! - Seithipunal
Seithipunal


சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள இயற்கையாகவே பல வழிகள் உள்ளன. இந்த வகையில் சருமத்தைப் பாதுகாக்க பச்சைப்பயறு மாவை பயன்படுத்தலாம். இது இயற்கையானது என்பதால் எவ்வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது.

பச்சைப்பயறு மாவின் பயன்கள்:

*சருமத்தின் நிறம் கூடும்.

*முகப்பருக்கள் சரியாகும்.

*முகப்பருக்களினால் ஏற்படும் கரும்புள்ளிகள் மறையும். 

*தொடர்ந்து பயன்படுத்துவதால் சருமம் பொலிவு பெறும்.

*முழங்கை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் 
*கருமை மறையும்.

பயன்படுத்தும் முறை:

*பச்சைப்பயறு மாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அப்படியே முகத்திற்குப் பயன்படுத்தலாம். 

*முகத்தை நன்றாக கழுவிவிட்டு பச்சைப்பயறு மாவுடன் சிறிதளவு தயிர் மற்றும் மஞ்சள் தூள் கலந்து முகத்திற்கு 'மாஸ்க்' போடலாம். 

*பச்சைப்பயறு மாவுடன் ரோஸ் வாட்டர் கலந்தும் முகத்திற்கு மாஸ்க் போடலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

face beautiful naturally


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->