சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மதபோதகர்.. 30 ஆண்டுகள் கழித்து கைது.! - Seithipunal
Seithipunal


கனடா நாட்டில் 30 வருடங்களுக்கு பின் பாலியல் வழக்கில் கிறிஸ்துவ மத போதகர் மற்றும் பெண் ஒருவர் கைதாகியுள்ளனர்.

கனடாவில் கடந்த 1987 ஆம் ஆண்டு முதல்1990 ஆம் ஆண்டு வரை சிறுமிகள் இருவர் யார்க் பகுதியில் இருக்கும் ஒரு தேவாலயத்திற்கு வழக்கமாக சென்றுள்ளனர். அப்போது அந்த சிறுமிகளை மத போதகரான ரெய்மண்ட் ஷ்வாஷ் என்பவரும், ஒரு பெண்ணும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த நிலையில் பாதிப்படைந்த பெண் தற்போது தான், இது குறித்து புகார் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடந்தது.

இதனையடுத்து கிறிஸ்துவ மத போதகரும், அந்த பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டு தற்போது வரை நிருபிக்கப்படவில்லை. எனினும் இவர்களால் வேறு யாராவது பாதிப்படைந்திருந்தால், தங்களிடம் தெரிவிக்குமாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Priest who sexually harassed girls Arrested after 30 years


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->