கனமழையால் சிக்கி தவிக்கும் ஓமான் நாடு..கேரளாவை சேர்த்த 12 பேர் பலி.!! - Seithipunal
Seithipunal


ஓமன் நாட்டில் எந்த வருடமும் இல்லாத அளவிற்கு கனமழை பெய்து வருகிறது. ஓமன் நாட்டில் பல்வேறு பகுதிகள் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

ஷர்கியா பகுதியில் மாயமான ஐந்து பேரை தேடும் பணியின் நடைபெற்று வருகிறது. கனமழைகாரணமாக ஓமன் நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்க அந்நாட்டு கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. கன மழை தொடரும் என்று அந்நாட்டு வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

கனமழையின் காரணமாக ஓமன் நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி கேரளாவை சேர்ந்த 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Oman rain flood kerala peoples death


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->