எலான் மஸ்கிற்கு அமைதிக்கான நோபல் பரிசு - நார்வே எம்.பி பரிந்துரை.! - Seithipunal
Seithipunal


உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரை ஓராண்டுக்கு முன்பு வாங்கினார். பின்னர் நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தார். ஆட்குறைப்பு, மாதக் கட்டணம் மற்றும் பெயர் மாற்றம் என்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். 

இந்த நிலையில், x தளத்தின் நிறுவனரான எலான் மஸ்கிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க நார்வே எம்பி மரியஸ் நிலசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:- 

ரஸ்யா - உக்ரைன் போரின் போது செயற்கைகோள் தகவல் தொடர்புகளை வழங்கியது, சுதந்திரமான பேச்சு மற்றும் திறந்த உரையாடலுக்கான ஆதரவுக்காக 2024 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

norway mp recommed nobal prize provide to elon musk


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->