கணவனோடு சேர்ந்து உயிரை விட்ட மனைவி.! கண்ணிமைக்கும் நேரத்தில் பரிதாபம்.! - Seithipunal
Seithipunal


இலங்கையில் தொடங்கொட காவல் பிரிவில் வசித்து வரும் தம்பதியினர் மின்சாரம் தாக்கியதில், பரிதாபமாக உயிரிழந்து இருக்கின்றனர்.  

இலங்கையில் தொடங்கொட காவல் பிரிவிற்குட்பட்ட ஹட்டன்கல, நேஹின்ன பிரதேசத்தில் வயதில் மூத்த தம்பதியினர் தனியே வசித்து வந்துள்ளனர். அவர்கள் வசித்த வீட்டில் தான் கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.  

சட்டவிரோத அவர்கள் மின்கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக, தெரிவிக்கப்படுகிறது. காவல்துரையின் ஊடகப் பிரிவு இதுகுறித்து "அதேயிடத்தைச் சேர்ந்த 68 வயதுடைய கணவனும், அவருடைய 63 வயதுடைய மனைவியும் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

கணவனும், மனைவியும் ஒரே நேரத்தில் உயிரிழந்தது அவர்கள் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் மிகுந்த சோகத்தில் இருப்பதாக தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband and wife death in sri lanka


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->