ஆசிரியரை 101 முறை கத்தியால் குத்திய மாணவர்.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


பெல்ஜியத்தில் தன்னை சிறுவயதில் அவமானப்படுத்திய ஆசிரியரை 30 ஆண்டுகள் கழித்து மாணவன் பழி வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெல்ஜியம் நாட்டை சேர்ந்த 37 வயது நபர் குண்டெர் உவெண்ட்ஸ் இவர் தனது சிறு வயதில் மரியா வெர்லிண்டேன் என்ற ஆசிரியரிடம் படித்துள்ளார். அந்த சமயத்தில் ஆசிரியர் அந்த மாணவனை அவமானப்படுத்தி தண்டனை வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் சிறுவன் குண்டெர் உவெண்டஸ் மனதில் ஆறாத காயமாக இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் கடந்த ஆண்டு தனது ஆசிரியரான மரியா வெர்லிண்டனை கண்டுபிடித்து 101 முறை கத்தியால் குத்தி கொன்றுள்ளார். ஆனால் அமெரிக்காவை கொன்றது யார் என இதுவரை தெரியாமல் தான் இருந்துள்ளது.

சமீபத்தில் குண்டெர் தனது நண்பரிடம் இது பற்றி கூறியுள்ளார். அவரது நண்பர் இதுகுறித்து போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து குண்டெரை கைது செய்து கொலை நடந்த இடத்தில் இருந்த ரத்த மாதிரிகளோடு ஒப்பிட்டு கொலை செய்ததை போலீசார் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Belgium student bite knife teacher


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->