அதிகாலைமுதலே கனமழை!! மகிழ்ச்சியில் மக்கள்!!
rain in kanyakumari
கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாலைமுதலே கனமழை பெய்து வருகிறது.
கனமழை பெய்து வருவது மட்டும் அல்லாமல் காற்று அதிகம் வீசுவதால் அதனால் குளச்சல், கோடிமுனை, குறும்பனை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 500 மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
மேலும் நாகை மாவட்டம் வேதாரண்யம், கீச்சாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசி வருவதால், அந்த பகுதியை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.