'சிபிஎஸ்இ பள்ளிகளில் பாடத்திட்டத்தின் மூலம் இந்தி திணிப்பு; ஜூன் 23-இல் ஆளுநர் மாளிகை எதிரே கண்டன ஆர்ப்பாட்டம்'; திமுக அறிவிப்பு..!