சிறுமியை கடத்தி திருமணம்.. இளைஞர் கைது.. தர்மபுரி அருகே நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்..! - Seithipunal
Seithipunal


சிறுமியை கடத்தி திருமணம் செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரபட்டியைச் சேர்ந்தவர் அன்பரசன்,. இவர் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள கடையில் வேலை செய்து வந்துள்ளளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிறுமிக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில், அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டார். சிறுமியை காணாததால் அதிர்ச்சியடைந்த அவரின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையின பாப்பிரபட்டியில் சிறுமி தங்கியிருப்பதை உறுதி செய்து அவரை மீட்டனர்.மேலும், சிறுமியுடன் இருந்த அன்பரசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

youth arrested due to marry a minor Girl In Dhamapuri


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->