அரசு பேருந்தில் உடைந்த மரப்பலகை - பயணிகளின் நிலை என்ன? - Seithipunal
Seithipunal


சென்னை திருவேற்காட்டில் இருந்து வள்ளலார் நகர் நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதையடுத்து இந்த பேருந்து என்.எஸ்.கே நகர் சிக்னல் அருகே சென்று கொண்டிருந்தபோது பேருந்தின் பின்பக்க இருக்கைக்கு கீழிருந்த மரப்பலகை உடைந்துள்ளது. 

இதனால், இருக்கையில் இருந்த பெண் பயணி நிலை தடுமாறி பேருந்தின் ஓட்டை வழியாக கீழே விழுந்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டவுடன் பேருந்து ஓட்டுநர் வாகனத்தை உடனடியாக நிறுத்தியுள்ளார்.

பின்னர், பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே விழுந்த நபரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கீழே விழுந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓட்டுநர் உடனே பேருந்தை நிறுத்தியதால் பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman passanger injured for govt bus wood broke in chennai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->