சென்னையில் முக்கிய பகுதியில் இன்று மின் தடை..! - Seithipunal
Seithipunal


பராமரிப்பு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.

பராமரிப்புப் பணி காரணமாக பெரம்பூர்/பெரியார் நகர் பகுதி  காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

பெரம்பூர்/பெரியார் நகர் பகுதி: பெரியார் நகர் 4, 5, 6, 7, 12, 13 மற்றும் 15 வது தெரு, சந்திரசேகரன் சாலை, கார்த்திகேயன் சாலை, சிவஇளங்கோ 70 அடி சாலை, ஜவAர் நகர் 1, 3, 4, 5, மற்றம் 6 வது தெரு, ஜி.கே,எம் காலனி 9, 10 மற்றும் 11 வது தெரு மற்றும் கந்தசாமி சாலை, மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today Power Cut In Chennai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->