இயற்கை உபாதையை கழிக்க சென்ற சிறுமிக்கு நேர்ந்த சோகம்.! காம கொடூரன்களால் அரங்கேறிய துயரம்.!!
the college stdudent harassment in salem
சேலம் மாவட்டத்தில் கல்லூரி மாணவி ஒருவர் இரவில் இயற்கை உபாதைக்காக வெளியே செல்லும்போது. அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த 5 இளைஞர்கள் அந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு முயற்சித்தனர்.
அந்த பெண்ணிடம் இருந்து பணம், நகை மற்றும் வாட்ச் ஆகியவற்றையும் பறித்துச் சென்றுள்ளதாகவும் கூறினார். இதை அடுத்து அந்த மாணவி கூச்சல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அந்த பெண்ணை காப்பாற்றியுள்ளனர்.
அருகில் உள்ளவவர்கள் வருவதை கண்டு அந்த இளைஞர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதைடுத்து காவல் துறையில் புகார் அளித்ததன் பேரில் அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் தப்பியோடிய முக்கிய குற்றவாளியான கொல்லப்பட்டி புதூரை சேர்ந்த சரவணன் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
English Summary
the college stdudent harassment in salem