#BREAKING || திமுக நிர்வாகிய தூக்கி வீசிய போலீசார்.. கோவையில் பதற்றம்.!!
Tension in Coimbatore police remove DMK cadre
கோவையில் பூத் சளி வழங்கும் இடத்தில் இருந்தால் திமுக நிர்வாகியை போலீசார் தூக்கி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை தொகுதிக்கு உட்பட்ட டிஎன்புதூரில் பூத் ஸ்லீப் வழங்கும் இடத்தில் கூட்டம் போடக்கூடாது என போலீசார் எச்சரித்துள்ளனர்.
அதனையும் மீறி திமுக நிர்வாகிகள் கூடியிருந்ததால் போலீசார் அப்புறப்படுத்த முயற்சித்துள்ளனர். அப்போது திமுக நிர்வாகிகளுக்கும் போலீசா இருக்கும் இளைய தலைமுறை ஏற்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகி பாக்யராஜ் என்பவர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அவரை போலீசார் வலுக்கட்டாயமாக குண்டு கட்டாக தூக்குச் சென்று வீசினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
Tension in Coimbatore police remove DMK cadre