தமிழக மீனவர்கள் விடுதலை ஆவார்களா? இந்திய, இலங்கை அதிகாரிகள் பேச்சுவார்த்தை! - Seithipunal
Seithipunal


ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் விடுதலை தொடர்பாக இந்திய-இலங்கை அதிகாரிகள் இன்று பேச்சு வார்த்தையில் ஈடுபட உள்ளனர். 

தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் கொழும்புவில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. 

இந்த பேச்சுவார்த்தையில் இந்திய- இலங்கை அதிகாரிகள் ஈடுபட உள்ளனர். கைதான ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரும் இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து விடுதலை செய்யப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu fishermen arrested issue


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->