நான் தேர்தலில் போட்டியிட போவதில்லை: சீமான் பரபரப்பு பேச்சு! - Seithipunal
Seithipunal


வருகின்ற மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது, 

'சிலர் கூட்டணி அமைப்பதற்காக எங்களிடம் ரகசியமாக பேசினார்கள். அதனை வெளியில் சொல்வது அவ்வளவு சரியாக இருக்காது. வருகின்ற மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை' என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Seeman speech goes viral


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->