மீண்டும் தனியார் பள்ளிக்கு வந்த மின்னஞ்சல்: நள்ளிரவில் சோதனையை தொடங்கிய போலீசார்! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர், வடவள்ளியில் உள்ள தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தனியார் பள்ளிகளுக்கு நேற்று இரவு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் போலீசார் நள்ளிரவு 2 மணி முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இன்று தேர்வு நடைபெற உள்ள நிலையில் தேர்வு எழுத வரும் மாணவர்கள் முழுமையாக பரிசோதனை செய்த பிறகு அனுமதிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த பள்ளிக்கு கடந்த வாரமும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Private school Bomb threat


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->