#பெரம்பலூர் : காணும் பொங்கலில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு.. பட்டப் பகலில் நடந்த கொடூரம்.!
perambalur kalarampatti young man attacked
பெரம்பலூர் வாலிபரை அறிவாளால் வெட்டியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள களரம்பட்டி எனும் கிராமத்தில் 20 வயதான கிரி என்பவர் தன்னுடைய குடும்பத்தாருடன் வசித்து வந்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் காணும் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நேற்று நடைபெற்றன.
நேற்று கலரம் பட்டியலும் அதுபோன்ற விளையாட்டுப் போட்டிகளை நடத்துகின்ற பணியில் இளைஞர் கிரி வேலை செய்து வந்துள்ளார். அப்பொழுது அதே பகுதியில் வசிக்கின்ற சில நபர்கள் வந்து கிரி இடம் தகராறு செய்துள்ளனர்.

இந்த தகராறு முற்றிய நிலையில் அவர்கள் மறைத்து வைத்திருந்த அறிவாலையை எடுத்து கிரியை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடு இருக்கின்றனர்.
இதில் கிரிக்கு எக்கச்சக்கமாக காயம் ஏற்பட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கே தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
English Summary
perambalur kalarampatti young man attacked