பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை: காரணம் இதுதான்!
Palaverkatu fishermen banned going sea
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு மீனவர்கள் கடலுக்குள் செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி எஸ் எல் வி- சி 56 ராக்கெட் நாளை மறுநாள் விண்ணில் ஏவப்பட உள்ளது.
இதனால் பழவேற்காடு மீனவர்கள் நாளை மாலை முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு மீன்வள கூட்டுறவு சங்கம் மூலமாக திருவள்ளூர் மாவட்ட மீன்வளத்துறை பிறப்பித்துள்ளது.
English Summary
Palaverkatu fishermen banned going sea