#தென்காசி || குடும்ப தகராறில் இளைஞர் வெட்டி படுகொலை.!! - Seithipunal
Seithipunal


தென்காசி ரயில் நிலையம் அருகேயுள்ள, எல்.ஆர்.எஸ் பாளையத்தை சேர்ந்தவர் வினோத்திற்கு 27 வயதாகும் நிலையில் இவர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். வினோத்துக்கும் அவரது உறவினரான இசைக்கு ராஜாவுக்கும் குடும்பத்தகறாரு காரணமாக முன்விரதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவில் பணி முடிந்து விட்டு வீடு திரும்பிய வினோத்தை இசக்கி ராஜா மது போதையில் தன் நண்பர்களுடன் சேர்ந்து அறிவாளால் வெட்டி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரிந்த போலீசார் இளைஞர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் இந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக இருந்து வந்த இசக்கி ராஜாவையும் அவரது நண்பர் காசி விஸ்வநாதன் கைது செய்த நிலையில் விசாரணை நடத்தி சிறையில் அடைத்துள்ளனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

murder mystery in tenkasi police investigation


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->