பாஜக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் நெருங்கி விட்டது - கனிமொழி பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19 ஆம் தேதி முதல் தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதனால், அரசியல் கட்சியினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, பாஜக என்று நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. 

அதனால், அரசியல் கட்சியினர் தங்களது மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதன் படி மக்களவை உறுப்பினரான கனிமொழி பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது பேசியதாவது:-

“முதல்வர் ஸ்டாலின் சொன்னதைப் போல் இந்த தேர்தல் 2-வது சுதந்திர போராட்டம். பாஜக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் நெருங்கி விட்டது”  என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mp kanimozhi speech in election campaighn


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->