நிதிதான் தரல; இளைஞர்களுக்கு வாய்ப்பாவது கொடுங்க - டி. ஆர். பாலுவை சாடிய அமைச்சர் உதயநிதி.! - Seithipunal
Seithipunal


சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகம் அண்ணா அறிவாலயத்தில், திமுக எம்பியும், திமுக நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு எழுதிய 4 நூல்கள் இன்று வெளியிடப்பட்டது. இந்த நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். 

இந்த விழாவில், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட பல்வேறு துறை அமைச்சர்கள், தொண்டர்கள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது அமைச்சர் உதயநிதி பேசியதாவது:-

“இளைஞரணி மாநாட்டுக்கு தான் நிதி தரல; தேர்தல்ல இளைஞர்களுக்கு வாய்ப்பாவது கொடுங்க” என்று டி.ஆர். பாலுவை பார்த்து கேட்டுள்ளார்". இந்த புத்தக வெளியீட்டு விழாவில் டி. ஆர் பாலு எழுதிய 'உரிமைக்குரல்', 'பாதை மாறா பயணம்' உள்ளிட்ட புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister uthayanithi stalin speech TR balu book published function


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->