இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து.. கர்ப்பிணி பெண் பரிதாப பலி..! - Seithipunal
Seithipunal


டிராக்டர் மோதிய விபத்தில் கர்பிணி பெண் மற்றும் 1½ வயது குழந்தை பரிதாபமாக உயிரிழ்ந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், தானகவுண்டம்புதூர் பகுதியை சேர்ந்த ராஜதுரை. இவர் அவரது மனைவி மணிமேகலை மற்றும் அவரது குழந்தை ஆகியோருடன் அவர் இருசக்கர வாகனத்தில் செங்கம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். .

அப்போது, முத்தனூர் அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், படுகாயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் மணிமேகலை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து படுகாயமடைந்த ராஜதுரைக்கு தீவிர சிகிச்சைய் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Lady and his son death in accident


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->