#BigBreaking | காஞ்சிபுரத்தில் கொடூரம்! சிதறி கிடந்த 4 பேரின் உடல் உறுப்புகள்! மரண வலியோடு துடித்து 8 பேர் பலி! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் அருகே தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் பலியாகியுள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. 

குருவி மலை பகுதியில் இயங்கிவரும் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை 30-க்கும் மேற்பட் டோர் பணிபுரிந்து வந்தனர்.

இந்த ஆலிக்கு சொந்தமான குடோனில் இன்று பிற்பகல் திடீரென வெடி விபத்து ஏற்பட்டு, குடோனில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. 

இதில் குடோன் முழுவதும் இடிந்து சமாக்கியாது. பணியில் இருந்த ஊழியர்கள் 20-க்கும் மேற்பட்டோர் சிக்கி படுகாயம் அடைந்தனர். 

மேலும், பலரின் உடல் பக்கங்கள் அந்த பகுதியில் சிதறி கிடந்தன. சம்பவ இடத்திலேயே 4 பேர் பலியாகிய நிலையில்  70 % தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 13 பேரில் 4 பேர் மரண வலியுடன் துடிதுடித்து பலியாகினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanjipuram fire accident march


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->