#BigBreaking || தமிழகத்தில் நாளை மறுநாள் முழு ஊரடங்கு.! சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவித்த தமிழக முதல்வர்.!
JAN 23 FULL LOCKDOWN
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை ஜனவரி 31-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவித்திருந்தது.
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது தமிழக அரசு. அந்த வகையில், இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழக அரசு.
இந்த நிலையில், வரும் ஞாயிறு (ஜன 23) தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக முதலவர் உத்தரவிட்டுள்ளார்.
முழு விபரம்