தூங்கிக்கொண்டிருந்த இளம்பெண்ணை சீரழித்த காமுகன்.! பெண்ணின் அலறல் கேட்டு அதிர்ந்து போன அக்கம்பக்கத்தினர்.!!
in theni girl try to rap and escaped by relatives
இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பல தொடர் அநீதிகள் நடைபெற்று வருகிறது. அவ்வாறு இழைக்கப்படும் அநீதிகள் அவர்களுக்கு தெரிந்த நபர்களின் மூலாகவே பெரும்பாலும் இழைக்கப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டத்தில் உள்ள தேவாரம் அருகேயுள்ள மூணாண்டம்பட்டியை சார்ந்தவர் பாண்டியன். இவரது மகளின் பெயர் கவிதா (வயது 26) பெயர் மாற்றப்பட்டுள்ளது. கவிதாவுக்கு திருமணம் முடிந்த நிலையில்., கணவர் - மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறால் தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.
இந்த ணியில்., அங்குள்ள முனியாண்டி கோவில் பகுதியில் வசித்துவரும் ஈஸ்வரனின் மகன் ராஜ்குமார் (வயது 25). கவிதா வீட்டில் தனியாக உறங்கிக்கொண்டு இருந்த சமயத்தில்., வீட்டிற்குள் வந்த ராஜ்குமார் - கவிதாவை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உதவி கேட்டு அறவே., இவரின் அலறல் சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ராஜ்குமார்., இது குறித்து யாரிடமும் ஏதேனும் கூறினால்., கொலை செய்து விடுவதாக மிரட்டி தப்பிச்சென்றுள்ளான்.
இதனையடுத்து இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., ராஜ்குமாரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர்.
English Summary
in theni girl try to rap and escaped by relatives