மசாஜ் செண்டர் என்ற பெயரில் பெண்களின் வாழ்க்கையை சீரழித்த உரிமையாளர்.! முகத்தை உடைத்து., காரி துப்பிய ஊழியர்கள்.!! வெளியான தகவல்.!!  - Seithipunal
Seithipunal


இந்த உலகில் உள்ள பெண்கள் அனைவரும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு மத்தியில் தங்களின் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். தினமும் ஒவ்வொரு இடத்திற்கு சென்று வரும் சமயத்திலும் ஏற்படும் பலவிதமான பிரச்சனைக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். 

இந்த சூழ்நிலையில்., பெண்கள் செல்லும் அனைத்து இடங்களிலும் அவர்களுக்கே தெரியாமல் சில நயவஞ்சகனால் பல அநீதிகள் இழைக்கப்பட்டு பல பெண்கள் இதனால் பாதிக்கப்பட்டு., தங்களுக்கு நடந்த அநீதிகளை வெளியே சொல்ல இயலாமல் வாழ்ந்து வருகின்றனர். 

சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரி பகுதியை சார்ந்தவர் நல்லதம்பி. இவர் அங்குள்ள பகுதியில் அழகுக்கடை நடத்தி வைத்து வரும் நிலையில்., இவரது அழகு கடையில் பலர் பணியாற்றி வந்துள்ளனர். 

இந்த கடையில் பெண்களுக்கு மசாஜ் போன்ற செயல்கள் செய்து வந்த நிலையில்., இந்த மசாஜ் நிலையத்திற்கு வரும் பெண்களிடம் தனது பேச்சின் வலையில் விழ வைத்து., அவர்களின் அலைபேசி எண்ணை பெற்றுள்ளார். 

இதற்கு பின்னர் தனது ஆசையை வளர்த்து., இவனது வலையில் வீழ்ந்த பெண்களை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்து., அதனை காட்சிகளாகவும் பதிவு செய்து பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளான். 

இந்த விவகாரத்தில் அதே பகுதியை சார்ந்த பெண்மணி மற்றும் அவரது மகள் சிக்கிய சமயத்தில்., பாதிப்பிற்கு உள்ளான பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த விவகாரம் அறியாத ஊழியர்கள் இந்த செயலை கேட்டு அதிர்ச்சியடைந்து கடைகுள்ளே வைத்து கதவை பூட்டி நைய புடைத்து எடுத்தனர். 

இதனால் முகம் அனைத்தும் வீங்கிய நிலையில் இருந்த காம் கொடூரனின் முகத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் காரி உமிழுந்து., அங்குள்ள காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்து அவனை காவல் துறையினர் வசம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in selam a masaj center owner miss used and sexual harassment girl police investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->