கடலூர் மாணவி திலகவதி குத்தி கொலை தலித் இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்.!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்திலுள்ள கருவேப்பிலங்குறிச்சியை சேர்ந்த 19 வயதுடைய மாணவியின் பெயர் திலகவதி. இவர் அங்குள்ள கல்லூரியில் பிஏ இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். 

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக பேராவூரணி காலனி பகுதியை சேர்ந்த தலித் இளைஞன் ஆகாஷ்., இவரது வீட்டிற்கு சென்று அவரை கத்தியால் குத்தி கொலை செய்தார். 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்ததில்., அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இதனை அறிந்து பெற்றோர்கள் கதறித்துடிக்கவே., இதுகுறித்த வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இரண்டு நாட்கள் தலைமறைவாக இருந்த தலித் இளைஞனை காவல் துறையினர் தற்போது அவனிடம் மேற்கொண்ட விசாரணையில் திலகவதியை நான்தான் குத்தி கொன்றேன் என்று தெரிவித்துள்ளான். இது குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in cudallore girl student killed case culprit speech about killing


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->